earn money

genuinemails.com

Tuesday, June 22, 2010

உதிர் இலைகள்


கடவுளிடம்
மனு ஒன்றை அளித்தேன்
பரிசீலிக்கப்படவில்லை
இன்றுவரை
மரங்கள்
இலைகளை
உதிர்த்த வண்ணம் தான்
இருக்கின்றன. 

No comments:

Post a Comment